இலக்கியங்கள், வரலாறுகள் படைக்கப்படுகின்றன. அவற்றிற்காக எவரும் விட்டுக் கொடுக்கவேண்டும் எதனையும் இழக்கவும் வேண்டும் என்றில்லை.
யாரையும் யாரும் வற்புறுத்தவோ கட்டுப்படுத்தவோ கூடாது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
அதனால் இந்தப் பக்கத்தில் விட்டுக்கொடுக்க எண்ணமில்லாத எல்லோரும் எழுதலாம்.